உள்நாடு

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

எரிபொருள் இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு

‘எரிபொருள் கப்பல் வரும் திகதியினை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது’