உள்நாடு

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

(UTV | கொழும்பு) –    தீப்பரவல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு (MV Xpress pearl) பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Related posts

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.