உள்நாடு

MV XPress Pearl : நெதர்லாந்து குழு இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV XPress Pearl) கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு குழு வருகைதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி

editor

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை