உள்நாடு

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்

(UTV | கொழும்பு) –   அனைத்து பல்கலைக்கழகங்களின் அழைப்பாளர் வசந்த முதலிகே சற்றுமுன்னர் (18.05.2023 ) கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு-கண்டி வீதியை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Watch: IUSF Convenor, Wasantha Mudalige arrested during a protests near the Kelaniya University for disrupting the duties of the Police: Police

Watch 👉🏼

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்துண்டிப்பு அமுல் குறித்து இன்று தீர்மானம்

விளையாட்டை ஊக்கப்படுத்தினால் சிறுவர்களின் தகாத செயற்பாடுகளை தவிர்க்க முடியும்- இல்ஹாம் மரிக்கார்

அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும்