அரசியல்உள்நாடு

#just now // புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

(UTV | கொழும்பு) – புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில், வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஏலவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் நியமிக்கப்பட்ட இந்த. மாகாணங்களுக்கான ஆளுநகர்களை நீண்ட போரட்டத்தின் பின் நீக்கி ஜனாதிபதி புதிய ஆளுநர்களை இன்று நியமித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

இலங்கையில் ஏற்படும் 70 சதவீத மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட சுகாதார அமைச்சு

editor

பாராளுமன்றை கலைக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சி- கைச்சாத்திட மறுப்பு