வகைப்படுத்தப்படாத

ISIS அமைப்புடன் தொடர்புடைய 155 பேர் கைது

(UTV|INDIA)  இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இதுவரையில் 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பாராளுமன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இதனை எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

 

Related posts

Parliamentary Select Committee to convene today

இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்