(UTV | கொழும்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களான மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

