உள்நாடு

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது

(UTV | கொழும்பு) –  லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் சகல கொள்கலன்களும் இன்றைய தினம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Related posts

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்

ஜனாதிபதி தேர்தல் – இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணியிடம் கையளிப்பு

editor

போதைப்பொருள் உற்பத்திற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 2 கொள்கலன்கள் எவ்வாறு துறைமுகத்தில் இருந்து வெளியே வந்தன? சஜித் பிரேமதாச கேள்வி

editor