உள்நாடு

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் காலம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தடையின்றி கடந்து செல்லும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

editor

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

editor