உள்நாடு

IMF கலந்துரையாடல்கள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பார்

(UTV | கொழும்பு) –   நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதியமைச்சர் வந்தவுடன், எதிர்காலத்திற்கான வரைபடத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்று அவைத் தலைவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் துண்டு துண்டாக பேசி வருவதாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்க நிவாரணம் பெற நிதி அமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Related posts

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை

திலினி பிரியமாலிக்கு பிணை – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்

editor

அரசின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாற்றம்

editor