உள்நாடு

IMF உடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் : நாளை பிரதமர் விசேட உரை

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (05) பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இதுவரையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிடுவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளின் போதே பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு – அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

editor

வளமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor