உள்நாடு

IDH வைத்தியசாலையில் மேலும் இருவர் தொடர்பில் விசேட பரிசோதனை

(UTV|கொழும்பு) – இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர்கள் இருவர் இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரதும் இரத்த மாதிரிகள் வைத்திய பரிசோதனைக்காக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Related posts

டிஜிட்டல் ID இற்கு இந்தியாவின் உதவி

ஜனாதிபதியின் வேண்டுகோள்

ஜனாதிபதி அனுரவுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது – ரிஷாட் MP

editor