விளையாட்டு

ICC POTM விருதை வென்ற முதல் இலங்கை வீரராக மேத்யூஸ்

(UTV | கொழும்பு) – 2022 மே மாதத்திற்கான ICC ஆண்களுக்கான சிறந்த வீரராக இலங்கையின் மூத்த நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏஞ்சலோ மேத்யூஸ், சக நாட்டு வீரர் அசித பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் நட்சத்திரம் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் போட்டியை முறியடித்து விருதை வென்றார்.

2021 ஜனவரியில் (ICC) POTM விருதை வென்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் இப்போது பெற்றுள்ளார்.

Related posts

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

IPL இல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் வனிது

பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு