வகைப்படுத்தப்படாத

HIV நோயாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

(UDHAYAM, COLOMBO) – எச்.ஐ.வி நோயாளர்களுக்காக புதிய மருந்து வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அது , பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக மருத்துவ குழுவினர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்தாகும்.

குறித்த மருந்தை பெற்றுக்கொண்ட எச்.ஐ.வி நோயாளரின் ஆயுட்காலம் 10 வருடங்களில் அதிகரிக்கும் என குறித்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு:ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Special traffic plan around Bauddhaloka Mawatha till Oct. 25