அரசியல்உள்நாடு

GovPay திட்டம் நாடு முழுவதும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே (GovPay) மூலம் அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

புத்தளம், ஆனமடுவையில் ரூ.163 மில்லியன் செலவில் பிரதேச செயலக கட்டிடம் திறந்து வைப்பு

editor

ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அநுர

editor

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]