உள்நாடு

G.C.E (A/L) விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை!

G.C.E (A/L) 2023 (2024) பரீட்சையின் விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

விண்ணப்பதாரர்கள் இங்கே விண்ணப்பிக்க முடியும்,  www.doenets.lk or www.onlineexams.gov.lk

Related posts

அரசியல் பழிவாங்கல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

வடபகுதி சுற்றுலாத்தலங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகிறது – அலஸ்ரின் குற்றச்சாட்டு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்!