உள்நாடு

CID பிரதிப் பணிப்பாளராக வரலாற்றில் முதன் முறையாக பெண்ணொருவர் நியமனம்

(UTV | கொழும்பு)  – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பதவி ஏற்பது இது முதல்முறையாகும்.

 

Related posts

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

editor

நேற்றைய தினம் 1400 பீசீஆர் பரிசோதனைகள்

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor