உள்நாடு

CID யில் ஆஜரானார் மிஹிந்தலை தேரர்

மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல்

அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு