அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

CIDயில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

editor

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆறு பேர் காயம்

editor

அசேல சம்பத்திற்கு பிணை