உள்நாடு

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு!

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது