உள்நாடு

CEYPETCO விலை அதிகரிக்கும் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) –  சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோலை லீட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயாலும், அனைத்து வகையான டீசலையும் லீட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயாலும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா இந்தியன் ஒய்ல் (LIOC) அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையானது லீட்டர் ஒன்றுக்கு 338 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஓட்டோ டீசலின் விலையானது லீட்டர் ஒன்றுக்கு 289 ரூபாயாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி – திஹாரியில் ரிஷாட் எம்.பி

editor

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor