உள்நாடு

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் சிபெட்கோ எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சுடன் இணக்கம் காணப்படுமென அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

இதன்படி, சிபெட்கோ டீசலின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

 டொலர் பிரச்சினைக்கு தீர்வு வந்துட்டது – நந்தலால் வீரசிங்க

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் மாற்றம் அவசியம் – நவீன் திஸாநாயக்க

editor