உள்நாடு

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் சிபெட்கோ எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சுடன் இணக்கம் காணப்படுமென அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

இதன்படி, சிபெட்கோ டீசலின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

“சிறி தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

editor

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு