(UTV | இந்தியா) – ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இருபதுக்கு – 20 உலக கிண்ண குறித்து ஐசிசி இறுதி முடிவை இன்றையதினம் (20) அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|இந்தியா) – இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவருமான சவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்....
(UTV | அவுஸ்திரேலியா) – 2020 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிக் பேஷ் (Big Bash) இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது....
(UTV| கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின்(SSC) கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
(UTV|இந்தியா) – 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகளே இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாகிறது....
(UTV | இந்தியா) – அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அதிகாரபூர்வமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது....
(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர...