Category : விசேட செய்திகள்

உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு ரஷ்யாவின் மனிதாபிமான உதவி!

editor
நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிப் பொருட்கள் 35 தொன்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு மனிதாபிமான நிவாரண உதவியாக 1.8 மில்லியன் யூரோவை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

editor
இலங்கைக்கு அவசர அனர்த்த மனிதாபிமான நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை அறிவித்துள்ளது. இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஐ.நா. உதவி

editor
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ...
உள்நாடுவிசேட செய்திகள்

400 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்த சீனா விமானம்

editor
சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கிய 400 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் 84,525 கிலோகிராம் எடையுள்ள லைஃப்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

editor
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம்...
உள்நாடுவிசேட செய்திகள்

நிவாரணப் பணிகளுக்காக இலங்கையை வந்தடைந்த அமெரிக்க விமானங்கள்!

editor
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதற்காக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப்...
உள்நாடுவிசேட செய்திகள்

950 டன் நிவாரண பொருட்களுடன் இலங்கை வரும் தமிழக மக்களின் உதவி

editor
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. 950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு...
உள்நாடுவணிகம்விசேட செய்திகள்

தெற்காசிய உயர் வணிக விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம்

editor
முதியோர் பராமரிப்புச் சேவையில் புகழ்மிக்கதும் முதன்மையானதுமான நிறுவனமான ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் தெற்காசிய உயர் வணிக விருது – 2025 விருது விழாவில் சுகாதாரச் சேவை முகாமைத்துவப் பிரிவின் சிறந்த சமூக...
உள்நாடுவிசேட செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் அவசரமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரிய இலங்கை

editor
இலங்கை அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்திடம் , துரித நிதியுதவிக் கருவியின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியூ தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது!

editor
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இருவர்...