Category : விசேட செய்திகள்

உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அரச நிறுவனங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகனத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், 2,000 வாகனங்ளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – நீதி அமைச்சர் ஹர்ஷன

editor
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் அதற்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பொரள்ளை துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

editor
கொழும்பு, பொரள்ளை சகஸ்ரபுர பகுதியில் சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

உலமா சபைக்கு எதிராக பேசியவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

editor
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் அதன் நிறைவேற்றுக் குழுவிற்கு எதிராக முஹம்மத் இஸ்மத்தினால் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அனைத்து பதிவுகளையும் நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (07) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவர் தெரிவு

editor
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார். இச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று இரவு பொரளையில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் வைத்தியசாலையில்

editor
பொரளை – சஹஸ்புர பகுதியில் இன்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நான் அவன் இல்லை – ஜனாதிபதி நிதியத்தில் நிதி பெறவில்லை – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றுக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள பி. இராதாகிருஷ்ணன் என்பவர் தாம் அல்ல என்றும் தமது பெயர் வி. இராதாகிருஷ்ணன் என்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி இன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

editor
நம்பிக்கை மீறல் தொடர்பான 15 அம்சங்களின் அடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

10 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி...