Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டை உருவாக்கி வருகிறோம் – ஜப்பானில் ஜனாதிபதி அநுர

editor
கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது

editor
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்க உள்ளார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கதிர்காமம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சவால்களை எதிர்கொண்ட இலங்கை தற்போது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானின் ஜனாதிபதி அநுர

editor
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜப்பானை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

editor
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் அங்கு, இலங்கைக்கான...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor
தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ) பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி நேற்று இரவு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி அநுர

editor
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை...