மலேஷியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!
அந்நாட்டின் புக்கிட் தம்பன் பகுதியில் இரண்டு மலேஷியர்களுடன் இலங்கையர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பினாங்கு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட...
