பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க...
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று (14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் (People’s Great Hall) இலங்கைப் பிரதமர்...
பஸ் லலித்” என்றும் அழைக்கப்படும் குற்றவியல் கும்பல் உறுப்பினர் லலித் கன்னங்கர துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் லலித் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்....
மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (13) பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் உடன் (Li Qiang) விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல்,...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து...
பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின் பீஜிங் நகரை வந்தடைந்தார். பிரதமரை சீனத்...
சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவை சென்றடைந்துள்ளார். பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், “பகிரப்பட்ட ஓர்...
இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின்...
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்த தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என, ஏற்கனவே இலங்கை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின்...