Category : விசேட செய்திகள்

உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா.சபை

editor
செம்மணி, கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களிலிருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காணப்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய மாற்றம் என ஐக்கிய நாடுகள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கடவுச்சீட்டு, வீசா மோசடிகள் – 219 வெளிநாட்டவர் இதுவரை கைது – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
வீசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருப்போர் மற்றும் கடவுச்சீட்டு ஆவண மோசடியில் ஈடுபட்டோரென இதுவரை 219 வெளிநாட்டுப் பிரஜைகள், கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வீசாக்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் சர்வதேச தலையீடுகள் அவசியப்படாது – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor
மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் வேறு எந்த சர்வதேச தலையீடுகளும் அவசியப்படாதென பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த பிரதி அமைச்சர்: செம்மணி போன்ற புதைகுழிகளில் அகழ்ந்தெடுக்கப்படும்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்விளையாட்டு

பாலஸ்தீன ஆதரவு – இலங்கை கால்பந்து வீரருக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம்!

editor
இலங்கை கால்பந்து வீரர் முகமட் தில்ஹமுக்கு, பாலஸ்தீனுக்கான ஆதரவுத் தகவலை ஆட்டத்திற்குப் பிறகு வெளிக்காட்டியதற்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. இந்த சம்பவம், 2025 ஜூன் 10ஆம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்

editor
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி அநுர விளக்கம்

editor
பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது – சாணக்கியன் எம்.பி

editor
இன்றையதினம் பாராளுமன்ற ஒத்திவைக்கும் பிரேரணை நேரத்தில் 05.08.2025 , முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்தைக் கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தபோது நான் ஆற்றிய உரை, இரு...
உலகம்விசேட செய்திகள்

ஷேக் ஹசீனாவின் இல்லம் சர்வாதிகார ஆட்சியை நினைவு கூரும் அருங்காட்சியமாகிறது

editor
பதவி கவிழ்க்கப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் உத்தியோகபூர் இல்லம் அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளது. அவரது, சர்வாதிகார ஆட்சியை நினைவூட்டும் வகையில் ஹஸீனா வசித்த இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான தீர்மானத்தை பங்களாதேஷில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

“சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியை ஜனாதிபதி அநுர பார்வையிட்டார்

editor
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சி இன்று (05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்கிறது – விஜேராமா மாவத்தையை விட மெதமுலன வீடு சிறந்தது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (ஆகஸ்ட் 5, 2025) கொழும்பில் உள்ள விஜேராமா மாவத்தையை விட மெதமுலன வீடு மிகவும் சிறந்தது என்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம்...