Category : விசேட செய்திகள்

உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

editor
பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
உள்நாடுகாலநிலைவிசேட செய்திகள்

இலங்கையில் கடும் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை

editor
கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம்...
உள்நாடுவிசேட செய்திகள்

இங்கையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறவைடைந்துள்ளது. இதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன்...
உலகம்விசேட செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

editor
நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டதாக, அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

editor
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும் பொதுச்சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். 34 ஆண்டுகள்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

editor
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை $4.212ஐத் தாண்டியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று...
உலகம்விசேட செய்திகள்

மாலைத்தீவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு தடுப்பு காவல் – இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்

editor
மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர். இதனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

editor
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவின் புது டெல்லியில் தாக்குதல் குறித்து ஜனாதிபதி அநுர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் X பதிவு!

editor
இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தனது ‘X’கணக்கில் பதிவிட்ட குறிப்பில், இந்தச் செய்தியைக்...
உள்நாடுவிசேட செய்திகள்

மாலைதீவில் சிக்கிய போதைப்பொருளையும் இலங்கையர்களையும் கொண்டுவர நடவடிக்கை!

editor
மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி...