Category : விசேட செய்திகள்

உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு

editor
பயிற்சியை நிறைவு செய்த 1,408 ஆரம்ப தர மருத்துவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) II வைத்தியர் எச்.எம். அர்ஜுன...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று (07) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது. மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சீனா

editor
சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. சீனத் தூதுவர் அதிமேதகு...
உலகம்விசேட செய்திகள்

காசாவில் உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

editor
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டு பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ நெருங்கி இருக்கும் நிலையில் உதவிகளை பெற கூடியவர்கள் மீது உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

editor
அரசியலமைப்பு சபை இன்று (7) கூடவுள்ளது. அரசியலமைப்பு சபை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவே​ளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

திருடர்களைப் பிடிப்போம் என்கிறார் பிரதமர் ஹரிணி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருந்தால், பாரபட்சங்கள் எதுவுமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க அரசாங்கம்...
உலகம்விசேட செய்திகள்

கானா நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி

editor
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உட்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து,...
உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த போலி முறைப்பாடு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஊழலுக்கெதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல – பிரதமர் ஹரிணி

editor
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (06)...
உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இந்தியாவுக்கான வரியை 50% ஆக அதிகரிப்பு – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

editor
இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த 25% வரியை 50% ஆக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...