(UTV|COLOMBO)-கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மீன் உற்பத்தி வளர்ச்சியடைந்திருந்தது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர்...
(UTV|COLOMBO)- பாரசீக குடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால், தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 12.2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேவேளை,...
(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4 சதவீதத்துக்கும் குறைவாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி, த எக்கனமிக்ஸ்நெக்ஸ்ட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த...
(UTV|COLOMBO)-ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேசியை விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, ரஷ்யா தற்காலிக தடையை ஏற்படுத்தியது. இதன்விளைவாக கடந்த...
(UTV|COLOMBO)-இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற Global Entrepreneurship Summit (GES) 2017 மாநாட்டில் பயின்ற விடயங்கள் மற்றும் அறிவுப்பகிர்வு அமர்வொன்றை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கன் சென்டரில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும்...
(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பிரதேசத்திலுள்ள சிறிய மீன்பிடி சமூகத்தினால் பாரம்பரியமாக பின்பற்றப்படும் புகையூட்டிய கருவாடு செயற்பாடுகளில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். எரியூட்டிய விறகுகளின் தணலின் மேல் கம்பி வலைகளை அமைத்து அவற்றின் மேல்...
(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் முக்கிய களப்பான தங்காலை ,றக்கவ களப்பில் இறால் மற்றும் கடல்நண்டு ஏற்றுமதி களப்பாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக நீர் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஹம்பாந்தோட்டை...
(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 6 தசம் 7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம்...
(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தை இலக்காக கொண்டு உள்நாட்டு அரிசி வகைகளுடன் வெளிநாட்டு அரிசி வகைகளை கலந்து விற்பனை செய்யும் பாரிய மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்களின் சங்கம் இந்த குற்றச்சாட்டை...
(UTV|COLOMBO)-ஆசியாவின் முதலாவது சுற்றுலாத் திட்டமாக பெந்தர – தேத்துவ சுற்றுலாத் திட்டம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். சர்வதேச முதலீட்டாளர்களிடம்...