Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கினார். இதுதொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில்...
வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பாகத்தில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு தீவிரம் பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ. தெற்கு, மத்திய, வட மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...
வகைப்படுத்தப்படாத

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டம் – ஊடகத்துறை அமைச்சர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – முக்கிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கதிதின் கொள்ளை செயல்படுத்தப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஐனநாயகம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில்...
வகைப்படுத்தப்படாத

அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 92 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து...
வகைப்படுத்தப்படாத

Update : நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 3 பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று மதியமே சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ————————- மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில்...
வகைப்படுத்தப்படாத

மத்திய வங்கி விதித்த தடையில் மாற்றம் இல்லை

(UDHAYAM, COLOMBO) – பெர்பச்சுவல் டிரசரிஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மீது மத்திய வங்கி விதித்திருந்த தடைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு 24 நாடுகள் உதவி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொருட்டு 24 நாடுகள் இதுவரையில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க...
வகைப்படுத்தப்படாத

கொழும்பை சர்வதேச நிதி நகரமாக மாற்ற நடவடிக்கைகள்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பை சர்வதேச நிதி நகரமாக மாற்ற, சாத்தியபாடான செயல்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி செல்வா தெரிவித்துள்ளார். இதுவே தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பு என தேசிய கொள்கைகள்...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விசேட நிதியம்

(UDHAYAM, COLOMBO) – பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக விசேட நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஆளும்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை...
வகைப்படுத்தப்படாத

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய இயற்கை அனர்த்தத்தினால் சுமார் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற...