(UDHAYAM, COLOMBO) – இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் வருடாந்த றமழான் இப்தார் நிகழ்வொன்றை சிறப்பாக நடத்தியுள்ளது. இந்த நிகழ்வில் மௌளவி மொஹமட் றாவிக் மொஹமட் மௌசூன் துவாப் பிராந்த்தனை நடத்தினார். நாட்டுக்கும் இலங்கை...
(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலும் 2 லட்சம் டொலர் நிதியுதவியை கனடா வழங்கவுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மேலதிக நிதி உதவியுடன், அனர்த்த பாதிப்புக்களுக்காக...
(UDHAYAM, COLOMBO) – நாவலபிட்டி பொலிஸ் நிரிவிற்குட்டபட்ட டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்லையில் ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளது 09.06.2017 அதிகாலை 1 மணியளவிலே தீ விபத்து சம்பவித்துள்ளது தீயை அணைக்க...
(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபலஸ்ஸ பலமிபோறுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளத்தினால்...
(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களால் சீரற்ற காலநிலையால்...
(UDHAYAM, COLOMBO) – இன்னும் 3 வருடத்திற்குள் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆட்சி காலம் இன்னும் 3 வருடங்களுக்கு மாத்திரமே...
(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி மதிப்பீடுகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச பொது முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஸிம் , நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் பூட்டான் பயணமாகியுள்ளனர். 2030ஆம்...
(UDHAYAM, COLOMBO) – சுற்றாடலுக்கு நன்மை செய்து உலகை உன்னதமாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொசொன் நோன்மதித் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கேட்டுக்கொணடுள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள ...
(UDHAYAM, COLOMBO) – பிற மதங்களையும்இ கலாசாரங்களையும் மதித்துஇ பௌத்த கோட்பாடுகளின் உண்மையான அர்த்தத்துடன் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள காலம் கனிந்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொசொன் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்...