ஹொங்காங் போராட்டத்தை தலைமை தாங்கியவர் கைது
(UTVNEWS|COLOMBO) – ஹொங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில், போராட்டக்காரர்களின் வழிகாட்டுதலாகவும், தலைமை தாங்கியவராகவும் இருந்த ஆர்வலர் ஜோஷ்வா வாங் இன்று கைது செய்யப்படுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹொங்காங்கில் குற்றம் செய்த வழக்குகளில் சிக்குபவர்களை...