(UTVNEWS | COLOMBO) –உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, தனது 2 ஆவது பிரத்யேக சேவை நிலையத்தை இன்று (மார்ச் 2) காலியில் திறந்து வைத்தது. இதன் உத்தியோகபூர்வ ரிப்பன் வெட்டும்...
(UTV|புத்தளம் ) – புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்து தவிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை, மீளப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளையும் முயற்சிகளையும் இதயசுத்தியுடன் மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
(UTVNEWS | BANGALADESH) – பாகிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடும், மாற்றம் கலந்த பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொஹமதுல்லா தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், முன்னணி துடுப்பாட்ட வீரரான டமீம்...
(UTV|COLOMBO) – உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....
(UTV|COLOMBO) – டென்மார்க்கில் 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடைப்ற்றேதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில்...
(UTV|COLOMBO) – இலண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை அருகில் இன்று(23) 39 மனித சடலங்களுடன் இலண்டனுக்குள் நுழைந்த பாரவூர்தி ஒன்றினை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இலண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை...
(UTV|COLOMBO) – சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம்...
(UTV|COLOMBO) – வடகொரியாவில் 11 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமர்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது அந்நாட்டுச் சனத்தொகையில் அரைவாசியாகும் என மனித உரிமைகள் தொடர்பான...
(UTV|COLOMBO) – நாண், சப்பாத்திக்கு ஸ்வீட் கார்லிக் சிக்கன் (sweet garlic chicken) அருமையாக இருக்கும். இதன் செய்முறையை அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் கோழி – 1 கிலோ (எலும்பு நீக்கியது) கோதுமை...
(UTV|COLOMBO) – கடந்த 2 மாதங்களாக ஸிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குறைந்தது 55 யானைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஸிம்பாப்வேயின் Hwange தேசிய பூங்காவில் இருந்த யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், யானைகளின்...