Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி – முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை

editor
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம்...
உள்நாடுபிராந்தியம்

புல்மோட்டை கனிய மணல் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

editor
திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இப்பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காணமாக இந்த...
உள்நாடுபிராந்தியம்

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

editor
மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 23.12.2025 வந்தாறுமூலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது

editor
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (23) இடம்பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் இருவரிடம் இருந்து வீடு கட்டித் தருவதாக கூறி பண மோசடி

editor
மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இரு நண்பர்களிடம், வீடு கட்டித் தருவதாக கூறி அடையாளம் தெரியாத நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்கள் தொலைபேசி மூலம்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

editor
2025 ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (23) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார...
உள்நாடுபிராந்தியம்

பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

editor
டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் இக்குப்பைகள்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபையின் பஜ்ஜெட் நிறைவேற்றம்!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீன் செவ்வாய்க்கிழமை (23) உத்தியோகபூர்வமாக 2026 ஆம் ஆண்டுக்கின (பஜ்ஜெட்) வரவு செலவு...
உள்நாடுபிராந்தியம்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

editor
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர்....
உள்நாடுபிராந்தியம்

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
நுகேகொடை – கொஹூவல பகுதியில் இன்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில்...