Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் விசேட சுற்றிவளைப்பு – பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

editor
பொலிஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 900 கிலோகிராமுக்கு அதிக அளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது மன்னார் பகுதியில் பொலிஸ் மற்றும் கடற்படையினரினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த கேரள கஞ்சா...
உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

editor
உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று மதியம் இவ்வாறு அழுகிய நிலையில் உருகுக்லைந்த...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி பெண் பலி

editor
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (03) புதன்கிழமை...
உள்நாடுபிராந்தியம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி – சாரதி வைத்தியசாலையில்

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (03) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை மஜீட்புரம்...
உள்நாடுபிராந்தியம்

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையானார்!

editor
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான  நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம. திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை இடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை...
உள்நாடுபிராந்தியம்

மூதூர், அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டல்

editor
மூதூர் -அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று செவ்வாய்கி,மை (02) காலை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால்...
உள்நாடுபிராந்தியம்

எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு

editor
நுவரெலியா, வெலிமட, போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, எட்டு ஆசிரியர்கள் கொண்ட...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (31), அல்...
உள்நாடுபிராந்தியம்

ரெப் பாடகர் வெடிபொருட்களுடன் மீண்டும் கைது

editor
சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைதான ரெப் பாடகரான ‘மதுவா’ என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3...
உள்நாடுபிராந்தியம்

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில் – ஒருவர் கைது

editor
மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர்...