Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம்

editor
தலவாக்கலை – லோகி தோட்டத்திலுள்ள குளத்தில் நீராடச்சென்ற ஒருவர் சேற்றில் விழுந்து இன்று (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புசல்லாவையைச் சேர்ந்த இளைஞர் நாளை தலவாக்கலையில் ஆடைத்தொழிலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்வதற்காக இன்று நண்பரின்...
உள்நாடுபிராந்தியம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை – 5 பேர் கைது

editor
மாதிவெல பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபசார விடுதி நேற்று (03) இரவு மிரிஹான பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நிறுவனத்தின் முகாமையாளர், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு...
உள்நாடுபிராந்தியம்

உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

editor
தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹய்யாகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்திருந்த...
உள்நாடுபிராந்தியம்

ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் யானைகள் அட்டகாசம் – நுழைவாயில் சுற்றுமதில் சேதம்!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் காட்டு யானைகள் உட்புகுந்து பாடசாலை நுழைவாயில் மற்றும் சுற்றுமதில் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.பி.ஜெமீல் தெரிவித்தார். ரிதிதென்ன குடியிருப்பு பகுதிக்குள்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | காணாமல் போனவர் மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்பு!

editor
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காயங்களுடன்  மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட இந்தச் சடலம்  குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு,...
உள்நாடுபிராந்தியம்

08 வயதுடைய சிறுவன் மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்பு

editor
பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor
மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக்...
உள்நாடுபிராந்தியம்

தங்க நெக்லஸை திருடிய பெண் கைது

editor
ஹட்டன் நகரின் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க நெக்லஸை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒரு பெண்ணை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்....
உள்நாடுபிராந்தியம்

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது – நுவரெலியாவில் சம்பவம்

editor
மதுபோதையில் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சாரதி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிமடை நோக்கிச் சென்ற குறித்த பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார், சாரதி அதிக அளவில்...
உள்நாடுபிராந்தியம்

35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..!

editor
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் மரணமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் “தேசிய...