Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மர்ஹூம் காதர் முகைதீன் சேர் நினைவேந்தல் – அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது

editor
வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும்,இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூத்த அதிகாரியுமான மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் சேர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26/12/2025) அக்கரைப்பற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

editor
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

editor
திக்வெல்ல – பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து...
உள்நாடுபிராந்தியம்

மஸ்கெலியாவில் கஞ்சாவுடன் நால்வர் கைது

editor
மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24)...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் பட்ஜெட் 3வது முறையாகவும் தோல்வி!

editor
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நகர சபை தவிசாளர் யசஸ்வின்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ் விபத்து – 14 பேர் காயம்

editor
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

சுற்றுலா விடுதியில் டொலர் திருடியவர் கைது

editor
உணவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் 500 அமெரிக்க டொலர் பணத்தைத் திருடிய நபர் ஒருவரை உணவட்டுன பொலிஸ் சுற்றுலாப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு கிடைக்கப்பெற்று...
உள்நாடுபிராந்தியம்

தி/மூ/அஷ்ரப் வித்தியாலயத்திற்கு மாட்டக்களப்பு வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம்

editor
மாட்டக்களப்பு வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 60 பேர், மூதூரில் மூதூர் வலயக்கல்விக்குட்பட்ட மிக வேகமாக முன்னேறி வரும் மாதிரி பாடசாலையான தி/மூ/அஷ்ரப் வித்தியாலயத்திற்கு இன்று (24) புதன்கிழமை கள...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி – முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை

editor
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம்...
உள்நாடுபிராந்தியம்

புல்மோட்டை கனிய மணல் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

editor
திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இப்பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காணமாக இந்த...