Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு

editor
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (05) சுற்றுலா சென்றுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல்!

editor
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. ‘முழு...
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் பேஸ்புக் களியாட்டம் – 10 பேர் கைது

editor
பாணந்துறையின் கொரகான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வை சோதனை செய்து, உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்

editor
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (05) மாலை காணாமல் போயுள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத்...
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு...
உள்நாடுபிராந்தியம்

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

editor
இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பொதி இவ்வாறு கரை...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்!

editor
புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான காதி...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் படுகொலை

editor
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது

editor
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீரகொட பகுதியைச் சேர்ந்த 31...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவ வீரர் உயிரிழப்பு – மூவர் காயம்!

editor
முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப் பிரிவு முகாமில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் குருணாகலைச் சேர்ந்த 24...