Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

வெடிப்பொருட்களுடன் முதியவர் கைது

editor
இரத்தினபுரியில் இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகங்கொட பிரதேசத்தில் வெடிப்பொருட்களுடன் முதியவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்...
உள்நாடுபிராந்தியம்

கடனை வசூலிக்கச் சென்ற 23 வயதான இளைஞர் கொலை

editor
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று (05) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். கடனாக...
உள்நாடுபிராந்தியம்

மூன்று இளைஞர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது

editor
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த சம்பவம் நேற்று (05) காலை இடம்பெற்றது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்வு!

editor
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் நேற்று (05) (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை...
உள்நாடுபிராந்தியம்

வத்தளையில் இளைஞர் கொலை தொடர்பில் மூவர் கைது!

editor
வத்தளை, ஹேகித்த பகுதியில் இரண்டு மாடி வீடு ஒன்றுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப்...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

editor
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி புதைகுழியில் புதிய ஸ்கேன் நடவடிக்கை – மீட்கப்பட்ட பொருட்கள் இன்று காட்சிக்கு!

editor
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியில், தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன், நேற்று (திங்கட்கிழமை) ஜி.பி.ஆர். ஸ்கானர்...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் இளம் தாய் பலி – உயிர் தப்பிய 3 வயது குழந்தை

editor
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது. இந்த சம்பவம் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார் – மனித உரிமை ஆணைக்குழு

editor
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான...
உள்நாடுபிராந்தியம்

ஆயுதமேந்திய குழுவொன்று பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

editor
களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். களுத்துறை, நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வாள்கள் மற்றும் தடிகளுடன்...