Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

editor
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (07) மதியம் இருமண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த விபத்து மூலம் எவருக்கும் பாதிப்பு...
உள்நாடுபிராந்தியம்

மனைவியைத் தீ வைத்துக் கொன்ற கணவர் – வெல்லம்பிட்டியில் சோக சம்பவம்

editor
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவிக்கு தீ வைத்து கொன்று விட்டு, தனது நான்கு வயது குழந்தையை கூரையில் வைத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸார் விரிவான...
உள்நாடுபிராந்தியம்

ஹுங்கம பகுதியில் தம்பதியினர் கொல்லப்பட்ட சம்பவம் – நால்வர் கைது

editor
ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (07) காலை...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் 17 வயது மாணவி தற்கொலை

editor
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு தாய் நோய்களுக்காக...
உள்நாடுபிராந்தியம்

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு!

editor
களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

editor
காலியின் மாபலகம பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, பேனா போன்ற வடிவிலான அரை தானியங்கி துப்பாக்கியுடன் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொட பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையின் போதே ​​அரை தானியங்கி துப்பாக்கியுடன் அந்த...
உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு – ஹுங்கம பகுதியை உலுக்கிய சம்பவம்

editor
ஹூங்கம வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹூங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 3 இளைஞர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

editor
வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
உள்நாடுபிராந்தியம்

கம்பளையில் கோர விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் – காரை செலுத்திய பெண் தொடர்பில் வெளியான தகவல்

editor
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக...
உள்நாடுபிராந்தியம்

நற்பிட்டிமுனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பழைய மின்சார சபை வீதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை இன்று (06) திங்கட்கிழமை மாலை வேளையில் கல்முனை விசேட அதிரடிப்...