Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு – இளைஞன் படுகாயம் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

editor
யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகள் வழங்கி வைப்பு!

editor
சப்ரகமுவ மாகாணத்தில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டுஇம்மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகளை வழங்குவதற்கு சபரகமுவ மாகாண சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கி வைப்பு!

editor
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த ஆண்டுக்குள் நிதியுதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் பவுசரை முந்தச் சென்ற வேன் டிப்பர் வாகனத்தில் மோதி கோர விபத்து – 8 பேர் காயம்

editor
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர் காலியில் கைது!

editor
துபாயில் மறைந்து கொண்டு நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹைபிரிட் சுரங்கா’வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய சந்தேக நபரை காலி மாவட்ட குற்றப்பிரிவு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது. கைது...
உள்நாடுபிராந்தியம்

பலத்த காற்று, பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor
பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த​ எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் தங்கச் சங்கிலி திருட்டு தொடர்பில் இருவர் கைது!

editor
அம்பாறை பொலிஸ் பிரிவில் பதிவான பல தங்கச் சங்கிலி திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை, அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் 21.10.2025 அன்று மதியம் கைது செய்துள்ளனர். 27...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி கோர விபத்து – 17 வயதுடைய பாடசாலை மாணவன் பலி

editor
பண்டாரகம பொலிஸ் பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்க சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி...
உள்நாடுபிராந்தியம்

பிறந்து 13 நாளேயான குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று (21) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, மன்னார் சொகுசு பஸ் விபத்தில் மன்னார் இளைஞன் பலி

editor
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று (22) புதன்கிழமை விபத்திற்குள்ளாகியதில் இளைஞர்...