Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பாணந்துறை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

editor
பாணந்துறை, வேகட பகுதியில் முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில்...
உள்நாடுபிராந்தியம்

இன்று காலை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படும் நிலையமொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சிறு...
உள்நாடுபிராந்தியம்

ஏறாவூரில் மாதுளம் பழங்களைத் திருடி ஓட்டமாவடியில் விற்பனைக்கு கொண்டு வந்தவர் சிக்கினார்!

editor
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. ஏறாவூரிலுள்ள பழவகைக் கடையொன்றில் மாதுளம் பழங்களை...
உள்நாடுபிராந்தியம்

கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலயே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. புலி பாய்ந்தகல் களப்பை அண்டிய பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்திலேயே...
உள்நாடுபிராந்தியம்

கடுமையான காற்று – இருளில் மூழ்கிய மலையகம்

editor
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் செனன் தோட்டம் பகுதியில் இன்று (27) அதிகாலை மரங்கள் பல வீழ்ந்ததால், அந்த வீதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக மாங்காய் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பட்டதாரி!

editor
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக நேற்று (26) தனது பட்டத்தை மாம்பழக் கூடையில் வைத்துக் கொண்டு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப் பொருளுடன் மருதமுனையில் கைதான இளைஞரிடம் விசாரணை முன்னெப்பு!

editor
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை வெள்ளிக்கிழமை (23)  இரவு...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

editor
கொழும்பு – தெஹிவளை, பெல்லன்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor
வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று (26) அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

editor
புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு...