Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோர விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள்

editor
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

editor
இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் இளம் யுவதியின் சடலம் ஒன்று இன்று (16) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்...
உள்நாடுபிராந்தியம்

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் – பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

editor
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (15) சனிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தினை அடையாளங்காண முடியாமல் உருக்குலைந்திருப்பதனால் உறவினர்கள் மீன்பிடிக்கச்சென்றோ அல்லது...
உள்நாடுபிராந்தியம்

மத்ரசா சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இணைப்பு

editor
பதுளையில் வெலிமடை பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றின் கழிவறையில் கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய சஹ்தி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது....
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பெரும் ஊழல், மோசடி – செயலாளர் பைறூஸ் காட்டம்

editor
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் முறையற்ற விதத்தில் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்குவதாகவும் இது விடயத்தில் ஜனாதிபதி...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
கிண்ணியா, தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55...
உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் துப்பாக்கியுடன் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது

editor
அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவரை சிலாபம் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிலாபம் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது,...
உள்நாடுபிராந்தியம்

தனது 14 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

editor
தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணைப் பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | வெளிநாட்டுப் பெண்ணுக்கு அதை காட்டிய நபர் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

editor
வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | மன்னார் கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின் மீன்கள்

editor
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. இந்தச் சம்பவத்தை...