நீரில் மூழ்கிய இறக்குவானை பிரதேசம் – மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இறக்குவானை பிரதேசத்தில் சில பகுதிகள் இன்றையதினம் (20) நீரில் மூழ்கியுள்ளன. இறக்குவானை பஸ் தரிப்பு நிலையம் மற்றும் இறக்குவானை பள்ளி வீதி, மற்றும் இறக்குவானை உக்குவத்தை...
