மூதூர் ஜாயா நகர் பராமரிப்பற்ற காணிகளால் டெங்கு பரவல் – மக்கள் கடும் குற்றச்சாட்டு
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட காணிகளின் காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...
