Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, தளவில வீதியில் வெள்ள நீரை அகற்றுமாறு போராட்டம்!

editor
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கற்பிட்டி, ஏத்தாளை பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் அன்றாட தேவைகளை...
உள்நாடுபிராந்தியம்

போலி அடையாள அட்டைகள்,  ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

editor
போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களைத் தயாரித்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் போது,...
உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு – இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைப்பு

editor
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு மீண்டும் இன்று (05) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், நுரைச்சோலையில் இரட்டைக் கொலை – 24 வயதுடைய ஒருவர் கைது

editor
தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம், மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை...
உள்நாடுபிராந்தியம்

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

editor
சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று (03) பகல் போவத்த – வீரபொகுண பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடப்பட்டுள்ளது

editor
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும்...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் குடிநீர் பாதுகாப்பானது – வதந்திகளை நம்ப வேண்டாம்

editor
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இத்...
உள்நாடுபிராந்தியம்

கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
கொஸ்கம – பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுபிராந்தியம்

மூதூர் இறால் குழி திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி சேதம் – புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

editor
மூதூர் – இறால்குழி பிரதேசத்தின் ஊடாக செல்லும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் முழுமையாக சேதமடைந்தது. இதனால் வாகன போக்குவரத்தும், அத்தியாவசிய தேவைகளின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற...