Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, பூண்டுலோயா வீதியில் மண்மேடு அகற்றும் பணி தொடர்கிறது

editor
நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் வாகன போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த வீதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு தொடர்ந்தும் இழுபறியில் – தெரிவு முடிவில் கைகலப்பும், ஆர்ப்பாட்டமும்!

editor
நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் (05) நடைபெற்றது. ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025 ஜூலை 02ஆம்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு – நால்வர் கைது

editor
கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலுக்கு...
உள்நாடுபிராந்தியம்

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

புத்தளம், திகழி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார் தாஹிர் எம்.பி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் அவர்கள் நேற்றைய தினம் (05) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். குறித்து நிகழ்வின் பின்னர் தனது முதலாவது விஜயமாக இன்றைய...
உள்நாடுபிராந்தியம்

ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய விஷ வாயுவை சுவாசித்த பெண் பலி – கல்முனையில் சோகம்

editor
வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் (மின்சார பிறப்பாக்கி இருந்து வெளியாகிய நச்சு வாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று (06) ஒப்படைக்கப்பட்டது...
உள்நாடுபிராந்தியம்

10 நாட்களின் பின் அம்பாறை, மட்டக்களப்பில் தடைப்பட்ட மின் விநியோகம் வழமைக்கு!

editor
மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் விநியோக தடங்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் சிக்கிய படகு

editor
கற்பிட்டி கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகை கடற்படை அதிகாரிகள் சோதனை செய்து, மூன்று உரப் பைகளில் ஏற்றப்பட்ட 63 கிலோ 718 கிராம் ஐஸ் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்....
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா பிரதேச சபை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்

editor
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மியின் நேரடி வழிகாட்டலின் கீழ், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு இன்று (05) மாலை குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போதைய வெள்ளத்தால் பல பகுதிகளில் குடிநீர்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, தளவில வீதியில் வெள்ள நீரை அகற்றுமாறு போராட்டம்!

editor
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கற்பிட்டி, ஏத்தாளை பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் அன்றாட தேவைகளை...