Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

டிப்பருடன் பஸ் மோதி கோர விபத்து!

editor
கொழும்பு-கண்டி வீதியில் தித்வெல மங்கட பகுதியில் டிப்பர் லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒரு பிக்குவும், பஸ் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட...
உள்நாடுபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி!

editor
ஒன்றரை வருடற்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் உப்பு உற்பத்தி 40,000 மெட்ரிக் டொன் என்று இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி....
உள்நாடுபிராந்தியம்

விசிநவ பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

editor
விசிநவ பிரதேசத்தின் அபிவிருத்திகளையும், திட்டமிடல்களையும் இலக்காக வைத்து சுமார் 07 வருடங்களுக்கு முன்பு “விசிநவ ஒன்றிணைக்கப்பட்ட சிவில் அமைப்பு” ஆரம்பிக்கப்பட்டது. குளியாபிடிய-கிழக்கு பிரதேச செயலக முஸ்லிம் கிராமங்கள், நாரம்மல பிரதேச செயலகத்தின் சில முஸ்லிம்...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 21 பேர் காயம்

editor
இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த...
உள்நாடுபிராந்தியம்

கால்பந்து விளையாடிய இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் உயிரிழப்பு

editor
நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தின்...
உள்நாடுபிராந்தியம்

இரு குழுக்களிடையே மோதல் – மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு – பொலிஸார் துப்பாக்கிச் சூடு

editor
வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தனி நபர்களுடைய நேற்றைய தினம் (19) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

அழகு நிலையம் ஒன்றில் மயங்கி விழுந்த பெண்கள் – நடந்தது என்ன?

editor
கண்டி, பேராதனை வீதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்குள் இருந்த ஒரு குழு திடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகு நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால் மின்...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
கரடியனாறு பொலிஸ் பிரிவின் கோபாவளி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

நாரம்மல, கிரியுல்ல வீதியில் கோர விபத்து – இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி

editor
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். நாரம்மல பொலிஸ் பிரிவில்...
உள்நாடுபிராந்தியம்

பலத்த மழை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

editor
மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) அதிகாலை முதல் இந்த வான்கதவைத்...