Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு – போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்கள், 4 யுவதிகள் கைது

editor
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர். இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கியுடன் இருவர் கைது

editor
மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின்...
உள்நாடுபிராந்தியம்

தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் குழந்தை விழுந்து பலி – கற்பிட்டி, முசல்பிட்டியில் சோகம்

editor
கற்பிட்டி, முசல்பிட்டி பகுதியில் இன்றைய தினம் (12) குளியலறை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...
உள்நாடுபிராந்தியம்

எளிமையான முறையில் நடைபெற்ற சப்ரகமுவ மாகாண சாகித்திய விழா!

editor
சப்ரகமுவ மாகாண கல்வி, கலாசாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சப்ரகமுவ மாகாண அரச இலக்கிய விழா இம்முறை மிக எளிமையான முறையில் படைபெற்றது. நேற்றையதினம் (11) இரத்தினபுரியில் அமைந்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டன், நோர்டன்பிரிட்ஜ் வீதியில் புதிய இரும்புப் பாலம் – நாளை முதல் போக்குவரத்திற்காக திறக்கப்படும்

editor
ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசில்ரீ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தமையால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, நாளை (13) முதல் வழமைக்குத் திரும்பும் என நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி...
உள்நாடுபிராந்தியம்

3 வயது குழந்தையை அடித்து காயப்படுத்தி மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை – யாழில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

editor
யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணங்களைச்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை, குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!

editor
திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார். இவர்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பாதை – கடல் வழியாக அவசர எரிபொருள் வழங்கல்

editor
நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின் தாக்கத்தால் மூதூர் பகுதியும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, மூதூர் நீலா பொல பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சுத்திகரிப்பு பொறிகளை இயக்க தேவையான பொருட்களை கொண்டு...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும் – நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன்

editor
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்ற...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொது சேவைகளை விரைவில் மீளமைக்க நடவடிக்கை!

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுச் சேவைகளை மீளமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றைய தினம் (10) மாவட்ட இணைத் தலைவர்களான...