பிட்டு கேட்ட கணவன் – வெட்டிக் கொலை செய்த மனைவி – இலங்கையில் பரபரப்பு சம்பவம்
காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை, மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று (15) மட்டக்களப்பு வாகனேரியில் பதிவாகியுள்ளது. வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய...
