தெஹியோவிட்ட பகுதியில் விபத்தில் சிக்கிய பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (02) காலை இடம்பெற்று உள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு...