Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

தெஹியோவிட்ட பகுதியில் விபத்தில் சிக்கிய பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

editor
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (02) காலை இடம்பெற்று உள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி

editor
காலியில் ஹிக்கடுவை, தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு...
உள்நாடுபிராந்தியம்

பொறியியலாளர் முனாஸ், பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக நியமனம்

editor
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனையில் இவர் தனது கடமைகளை நேற்று...
உள்நாடுபிராந்தியம்

சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய புகழாரம்

editor
கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதியில் நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள்...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சாவுடன் இருவர் கைது

editor
கஞ்சாவை விற்பனை செய்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும், ஒரு தொகை பணத்தையும் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் நேற்று (31) வியாழக்கிழமை...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை மாநகர சபையில் சேவை நலன் பாராட்டு விழா.!

editor
கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வருடாந்த சேவை நலன் பாராட்டு விழா புதன்கிழமை (30) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர்...
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை

editor
யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் நோய்களின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் (30) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: பல்வேறு...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கந்தசாமி பிரபு எம்.பி. இதுதானா உங்கள் நல்லாட்சி என கேள்வி?

editor
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (31) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா ஏற்பாட்டில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கந்தசாமி பிரபு எம்.பி.தலைமையில் இக் கூட்டம்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில், நீரில் மூழ்கிய நிலையில் மீனவரின் சடலம் மீட்பு

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

9A சித்தி மாணவர்கள் தவிசாளர் மாஹிரால் கௌரவிப்பு

editor
சம்மாந்துறை அல்-அர்சாத் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சா/த பரீட்சையில் 9A உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அதிபர் எம்.ஏ. ரஹீம் தலைமையில்...