பிக்குணியை திட்டி மிரட்டிய சம்பவம் – இரண்டு பேர் கைது
பிக்குணி ஒருவரைத் திட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு (02) சந்தேக நபர்களை வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த இரண்டு நபர்கள்...
